TAMIL KAVITHAIGAL

's



எங்கோ நீ இருக்க

உன்னை நான் ஏன்

நினைக்க வேண்டும்...?

உனக்காக நான் ஏன்

கண்கலங்க

வேண்டும்...?

காரணங்கள் தெரியவில்லை...!

கண்கலக்கம் நின்ற பாடில்லை...!

ஆனால்

ஒன்று மட்டும்

புரிகிறது...!

நீ தான் என் வாழ்க்கை என்று...

0 comments:

Post a Comment